Wednesday, October 6, 2010

வீரகேரளம்புதூர்


திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு அருகில் உள்ளது
ஊற்றுமலை. வீரகேரளன்புதூர் என்னும் ஊர்தான் அந்த ஜமீனின் தலைநகர்.
வீரை என்றும் அதனைச்சொல்வர்.
அங்கு நவநீதகிருஷ்ணன் கோயில் ஒன்றுஉண்டு. அதுதான்
ஊற்றுமலை ஜமீன்தார்களுக்கு குலதெய்வம்.அன்றாடப்பூசைகளும் விழாக்களும்
விமரிசையாக நடக்கும் கோயில் அது